திரிபிடகாபிவந்தனா வாரத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட அறநெறி பாடசாலை நிகழ்ச்சிகள்

திரிபிடகாபிவந்தனா வாரத்தின் இரண்டாம் நாளை முன்னிட்டு 2019.03.17 ஆம் திகதி திரிபிடக தொடர்பாக அறநெறி பாடசாலை மாணவர்களை தெளிவூட்டுவதற்காக பிரதேச செயலகப் பிரிவின் சகல அறநெறி பாடசாலைகளை மையப்படுத்தி பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டது.
மேலும் அறநெறி பாடசாலை மாணவர்களால் திரிபிடகாபிவந்தனா உறுதிமொழியளித்தலும் இச்சந்தர்ப்பத்தில் இடம்பெற்றது.















