'திரிபிடகாபிவந்தனா வாரத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட பௌர்னமி தின நிகழ்ச்சித் திட்டம்.
திரிபிடகாபிவந்தனா வாரத்தின் ஐந்தாம் நாளை முன்னிட்டு 2019.03.20 ஆம் திகதி மஹவிலச்சிய பிரதேச செயலக பிரிவிலுள்ள சகல விகாரைகளை மையப்படுத்தி பௌர்னமி தினம் மத நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்டது.
அங்கு 500 க்கு மேற்பட்ட மத வழிபாட்டாளர்களுக்கு தர்ம கலந்துரையாடல் மற்றும் பூஜை வழிபாட்டு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த்து.
















